Browsing Category

Cinema

பாபா டீசர்ல புதுசா என்னப்பா இருக்கு

ரஜினி நடித்த பாபா படத்தை நவீன தொழில்நுட்பத்தில் புதுசாக்கி வெளியிட இருக்கிறார்கள். தற்போது அதன் டீசரை வெளியி்ட்டுளனர். அதுல புதுசா எதுவும் இல்லையேப்பா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். நீ்ங்களும் பாருங்க.

போலி போஸ்டர்கள்

அந்தக் காலத்தில் ஒரு படம் வெளியானால் அந்த படம் 100 நாட்கள் தொடர்ந்து தியேட்டரில் திரையிடப்பட்டால் நூறாவது நாள் விழா கொண்டாடுவார்கள். 25 வாரங்கள் தொடர்ந்து ஓடினால் வெள்ளி விழா கொண்டாடுவார்கள். ஆனால் இப்போது எந்த படமும் 100 நாள்…

DSP – விமர்சனம்

விஜய் சேதுபதி உருப்படாம போறதுக்கு காரணமே பணத்துக்காக படம் பண்றதும், நட்புக்காக படம் பண்றதும்தான். இதுல இந்த படம் ரெண்டாவது வகை ஒரு பெரியசேனல் நிறுவனம் விஜய்சேதுபதிக்கு நிறைய சம்பளம் கொடுத்து புக் பண்ணின படம்தான் இது. காலப்போக்குல இந்த…

அப்படீன்னா எல்லாமே பொய்யா கோபால்…

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் என் வினோத் மற்றும் போனிகபூர் மூன்றாவது முறையாக இணைத்திருக்கும் திரைப்படம் துணிவு. மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி…

துளியும் சிரிப்பு வராத நாய் சேகர் ட்ரைலர்

வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன் படத்தில் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது ஆனால் இந்த ட்ரெய்லரில் ஒரு காட்சிக்கு கூட துளியும் சிரிப்பு வரவில்லை. அளவுக்கு அதிகமான மேக்கப்புடன் வடிவேலு வண்ண வண்ண சட்டையில் காட்சி தருகிறார். வடிவேலுக்கு…

ரூட்டை மாற்றிய சசிகுமார்

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'நந்தன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி…

தேன் இயக்குநரின் அடுத்த படம்

கடந்த ஆண்டு வெளிவந்து பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற தேன் படத்தின் இயக்குனர் தனது அடுத்த படத்தை‌ அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: மக்களிடம் தேன் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல் எனது அடுத்த படைப்பும்…

ஏன் சசிகுமார் இப்படி ஆயிப்புட்டாப்புல

அழகான கிராமத்து இளைஞனாக, வெள்ளந்திரியாக, காதலர்களை சேர்த்து வைப்பவராக நடித்து வந்த சசிகுமாருக்கு இப்போ என்னாச்சுன்னு தெரியல நான் மிருகமாய் மாற படத்தில் கண்ணுல படுறவங்களையெல்லாம் சகட்டு மேனிக்கு குத்தி கொலை பண்ணினாரு, முகமெல்லாம் ரத்தமாகி…