கம்பி கட்ன கதை: சிரிக்க… சிந்திக்க…

சில வருடங்களுக்கு முன்பு நட்டி நட்ராஜ் நடித்த 'சதுரங்க வேட்டை' படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. அதற்கு பிறகு அரவிந்த்சாமி, திரிஷா நடித்த 'சதுரங்க வேட்டை 2' படம் தயாராகியும், வெளிவரவே இல்லை. அந்த குறையை போக்கும் விதமாக வெளிவந்திருக்கும்…

பைசன்: ஜாதி படமல்ல… சாதித்த படம்

தனது முந்தைய படங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியையும், வாழ்க்கையையும் பேசிய மாரி செல்வராஜ் இந்த படத்தில் அவர்களின் விடுதலைக்கான பங்கு ஆதிக்க சாதியிடமும் இருக்கிறது என்று அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார். திருச்செந்தூரில் உள்ள வனத்தி…

டியூட்: தியேட்டருக்குள் தீபாவளி

'கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் நடிகராகவும் வெற்றி பெற்றார். தற்போது ‘டியூட்’ படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து ஈவண்ட்…

பூகம்பம்: அண்ணன் தம்பி மோதல்

உருவகேலியால் பாதிக்கப்பட்டு, சிறுவயதிலேயே தந்தை மற்றும் தம்பியை பிரிந்து அமெரிக்காவில் உள்ள அநாதை இல்லத்தில் வளர்கிறார் இஷாக் உசைனி. தனது இந்த நிலைக்கு காரணம் அண்ணனும், தம்பியும்தான் என்று கருதும் அவர் தம்பியையும், தந்தையையும் பழிவாங்க…

டீசல் படத்திற்காக 30 நாட்கள் கடலில் மிதந்த ஹரிஷ் கல்யாண்

தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட். எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டீசல்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி…

தீபாவளியை ‘டியூட்’டுடன் கொண்டாடுங்கள்: பிரதீப் ரங்கநாதன் வேண்டுகோள்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், நிகேத் பொம்பி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயசங்கர் இசை…

போலி சாமியாராக நடிக்க பயமில்லை: நட்டி

மங்காத்தாள் மூவீஸ் சார்பில் ரவி தயாரித்துள்ள படம் 'கம்பி கட்ன கதை'. ராஜநாதன் பெரியசாமி இயக்கி உள்ளார். ஸ்ரீ ரஞ்சினி, சிங்கம்புலி, ஜாவா சுந்தரேசன் நடித்துள்ளனர். இதில் நட்டி போலிசாமியாராக நடித்துள்ளார். படம் குறித்து தயாரிப்பாளர் ரவி…

வில்: கசப்பான சமூக உண்மைகள்

தந்தையின் மானத்தை காப்பாற்ற தன் மானத்தை விட்டுக் கொடுக்கும் ஒரு மகளின் கதை. கதையின் நாயகி அலக்கியாவும், அவரது தம்பியும் படிப்பில் ஆர்வம் மிக்கவர்கள். அவர்களின் படிப்புக்காக தந்தை ஒருவரிடம் 7 லட்சம் கடன் வாங்குகிறார். அதை திருப்பிக் கொடுக்க…

இறுதிமுயற்சி: கந்துவட்டி கொடுமை

கோவை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருபவர் ரஞ்சித் இவரது மனைவி மொகாலி மீனாட்சி இவர்களுக்கு ஒரு மகள், மகன் இருக்கிறார்கள். இவர்களின் மகனுக்கு இருதயத்தில் உள்ள பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுகிறது. ராஜப்பா என்ற வட்டி…

காந்தாரா: Chapter -1:பேண்டசி பிரமாண்டம்

‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’. இந்த மூன்றும் இந்திய சினிமாவில் அசைக்க முடியாத அடையாளமாகி விட்டது-. அந்த வரிசையில் வந்திருக்கிறது காந்தாரா&2 .முதல் பாகத்தின் இறுதியில் நாயகன் மறையும் இடத்திலிருந்து தொடங்கும் கதை, அதற்கு காரணத்தை ஒரு…