Browsing Category

விமர்சனம்

வருணன்: தண்ணீர் கேன் தாதாயிசம்

திருநெல்வேலியிருந்து சென்னை வந்து ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறார் அண்ணாச்சி. அதே பகுதியில் தண்ணீர் கேன் வியாபாரத்துடன் போதை பொருளும் விற்பனை செய்கிறார் சரண்ராஜ் . இருவருக்கும் இடையில் இருக்கும் மோதலில்…

பெருசு: ‘ஏ’ கிளாஸ் படம்

சுனில், வைபவ் ஆகிய இருவரும் ஊர் மக்களின் அன்பையும், மரியாதையும் பெற்ற ஹாலாஸ்யத்தின் மகன்கள். ஒரு நாள் தந்தை திடீரென இறந்து போகிறார். ஆனால் அவருக்கு இறுதி சடங்கு செய்வதில் ஒரு பெரும் சிக்கல். அவரது ஆண்குறி இயல்பு நிலையில் இல்லை. மிகவும்…

ஸ்வீட் ஹார்ட்: தித்திப்பு

சிறுவயதில் தன் தாய் இன்னொருவனுடன் ஓடிப்போய் விட்டதால் திருமண வாழ்க்கை மீது வெறுப்பில் இருக்கிறார் நாயகன் ரியோ ராஜ். குடும்ப வாழ்க்கை மீது மிகுந்த நம்பிக்கையுள்ளவராக இருக்கிறார் கோபிகா ரமேஷ். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து, கர்ப்பமாகிறார்…

மாடன் கொடை விழா: கொலையும், குலதெய்வ வழிபாடும்

பல வருடங்களாக நடக்காமல் இருக்கும் மாடசாமி கோவில் கொடை விழாவை மீண்டும் நடத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் நாயகன் கோகுல் கவுதம். அதற்கான முயற்சியில் ஈடுபடும் போது அவர் மீது கொலைப்பழி விழுகிறது. சிறைக்கு செல்லும் நாயகன் தான்…

ராபர்: படமல்ல… பாடம்

'மெட்ரோ' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுத அவரது உதவியாளர் எஸ்.எம்.பாண்டி இயக்கி உள்ள படம். 'மெட்ரோ' படத்தில் செயின் பறிப்பு திருடர்களை பற்றி டீட்டைலாக பேசிய ஆனந்த கிருஷ்ணன் இந்த படத்தில் 'ராபர்'கள்…

படவா: காமெடி கலாட்டாவும், கருத்தும் கலந்த கலவை

கதையின் நாயகன் விமல், தனது நண்பர் சூரியுடன் சேர்ந்து கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வருவதோடு, கிடைக்கும் பொருட்களை திருடி விற்பது, ஊர் மக்களுக்கு தொல்லை கொடுப்பது என்று மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்த முடிவு செய்யும்…

ஜெண்டில்வுமன்: ஜெண்டிலான படம்

எல்.ஐ.சி அதிகாரி ஹரி கிருஷ்ணனும், தாய், தந்தையை இழந்த கிராமத்து பெண்ணான லியோமோல் ஜோசும் திருமணத்திற்குப் பிறகு சென்னையிலுள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறுகிறார்கள். காதல், ஊடல், கூடல் என இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக…

யமகாதகி: பிணமாகியும் போராடும் பெண்

தஞ்சையிலிருக்கும் ஒரு கிராமத்தின் ஊர்த் தலைவர் மகள் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். போலீசுக்கு தெரியாமல் மறைத்து அவளின் சடங்கை நடத்திவிடலாம் என்று கருதும் குடும்பம் இறுதி ஊர்வலத்துக்காகப் பிணத்தை எடுக்க, பிணம் வீட்டை…

கிங்ஸ்டன்: ஆழ்கடல் ரகசியம்

தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதில்லை. மீறிச் சென்றால் செத்து கரை ஒதுங்குகிறார்கள். இதனால் அங்கு மீன் பிடிக்க அரசு தடை விதிக்கிறது. அந்தக் கிராமத்துக் கன்னிப் பெண்களும் அவ்வப்போது மாயமாகி…

நிறம் மாறும் உலகில்: தாயின் பெருமை பேசும் கதைகள்

உலகின் அற்புதம் தாய். அந்த தாய் அன்பை சொல்லும் படங்கள் ஆயிரம் வந்திருக்கிறது. ஆனாலும் வெவ்வேறு நிலைகளில், களங்களில் சொல்லப்படும் கதை தொகுப்பாக வந்திருக்கிறது இந்த படம். அழுத்தமான கதைகள் மூலம், மனித உறவுகளின் உணர்ச்சி ஆழங்களை ஆராய்ந்து,…